follow the truth

follow the truth

April, 19, 2025
Homeவணிகம்8 நிமிடங்கள் மட்டுமே நீடித்த பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகம்!

8 நிமிடங்கள் மட்டுமே நீடித்த பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகம்!

Published on

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாக பங்கு வர்த்தகம் சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் காலை 10.38 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, 11.08 மணிக்கு பங்குச் சந்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அனைத்து பங்கு விலை குறியீடு 358.64 புள்ளிகள் சரிந்து 9,288.91 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 184.70 புள்ளிகள் சரிந்து 3,153.33 புள்ளிகளாகவும் காணப்பட்டன.

இது முந்தைய நாளைக் காட்டிலும் 3.72% மற்றும் 5.53% வீழ்ச்சியாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...