follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபிம்ஸ்டெக் மாநாட்டின் அரச தலைவர்கள் மாநாடு இன்று

பிம்ஸ்டெக் மாநாட்டின் அரச தலைவர்கள் மாநாடு இன்று

Published on

பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் அரச தலைவர்கள் மாநாடு இன்று(30) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் ஊடாக மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேரில் பங்கேற்றிருந்த நிலையில் மியன்மார் வெளியுறவு அமைச்சர் இணையவழியில் பங்கேற்றார்

இலங்கையில் பிம்ஸ்டெக் மாநாட்டை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்ப நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...