உணவுப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவே தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது.
இந்த நிலையிலே, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவே இந்த விடயத்தை தெரிவித்தார்.