follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஉணவுப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை

உணவுப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை

Published on

உணவுப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவே தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது.

இந்த நிலையிலே, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவே இந்த விடயத்தை தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...