தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.