follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்

தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்

Published on

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக,

01. பேராசிரியர் எச்.டி கருணாரத்ன
02.பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த
03. கலாநிதி துஷ்னி வீரகோன்                                                                                  04. தம்மிக்க பெரேரா
05. கிரிஷான் பாலேந்திர
06. அஷ்ரப் உமர்
07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய
08. விஷ் கோவிந்தசாமி
09. எஸ்.ரங்கநாதன்
10. ரஞ்சித் பேஜ்
11. சுரேஷ் டி மெல்
12.பிரபாத் சுபசிங்க
13. துமிந்த ஹுலங்கமுவ
14. சுஜீவ முதலிகே

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...