follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  நால்வர் கைது

கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  நால்வர் கைது

Published on

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றை உடைத்து 71 நவீன ரக கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  சந்தேகநபர்கள் நால்வர்  நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் சுமார் 2, 444 500 ரூபாய் பெறுமதியுடைய கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து 23 கையடக்கத்தொலைபேசிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் 19, 32, 47, 50 வயதுகளையுடைய அக்கரைப்பற்று மற்றும் வரீப்பத்தான்சேனை பிரதேசங்களைச்சேர்ந்தவர்களாவர். காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...