follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபேஸ்புக் விருந்தில் போதைப்பொருள் வைத்திருந்த 39 பேர் விளக்கமறியலில்

பேஸ்புக் விருந்தில் போதைப்பொருள் வைத்திருந்த 39 பேர் விளக்கமறியலில்

Published on

வென்னப்புவ, வைக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் விருந்து நடத்திய 39 போதைப்பொருள் சந்தேகநபர்களை வென்னப்புவ பொலிஸார் கைது செய்து மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாரவில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் நாட்டின்  பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஐஸ் , ஹாஷிஸ் , கஞ்சா மற்றும் 15 போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...