follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுஏற்கனவே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன - சிபெட்கோ எரிபொருளின் விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் - பசில்

ஏற்கனவே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன – சிபெட்கோ எரிபொருளின் விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் – பசில்

Published on

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சர், வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐஓசியின் எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது, ​​சிபெட்கோ எரிபொருளின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஊடகவியலாளர்கள் கூறியபோது, ​​அந்த நம்பிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை அபிவிருத்தி சங்கக் கட்டணம் தொடர்பில் குற்றச்சாட்டு

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்...

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...