சம்பூர் பகுதியில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலை ஒன்றை அமைக்க இலங்கை மின்சார சபை இந்திய தேசிய அனல் மின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...