follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1பேரூந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

Published on

எரிபொருள் விலையேற்றத்திற்கமைய தனியார் பேரூந்து சேவைக்கு  எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது குறைந்தப்பட்ச பேரூந்து கட்டணத்தை 35 ரூபா  என நிர்ணயிக்க வேண்டும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...