போலி கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மே 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...