நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக வாகன வாடகை தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உரிய நிறுவனங்கள் நிவாரணம் வழங்கவில்லை என குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரின் கூட்டு சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...