2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் 18ஆம் திகதி வரை இணையவழி மூலமாக [online] மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on