follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபோக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சோதனைக் கருவிகளுக்கு தட்டுபாடு

போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சோதனைக் கருவிகளுக்கு தட்டுபாடு

Published on

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பதிவேடுகளுக்கு சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பரிசோதனைப் கருவிகள் இன்மையால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் தட்டுபாடு காரணமாக, அந்த பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவ பரிசோதனைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...