follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதமது வேலை திட்டத்தை ஆரம்பிக்கிறது நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம்

தமது வேலை திட்டத்தை ஆரம்பிக்கிறது நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம்

Published on

உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமெரிக்காவின் நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் தமது வேலை திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் கலன் இயற்கை எரிவாயு அரசுக்கு வழங்கும்.இதன் மூலம் யுகதனவியில் 310 மெகா வோட், சோபதனவியில் 350 மெகா வோட் மின்னுற்பத்தி இடம்பெறும்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...