உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமெரிக்காவின் நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் தமது வேலை திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் கலன் இயற்கை எரிவாயு அரசுக்கு வழங்கும்.இதன் மூலம் யுகதனவியில் 310 மெகா வோட், சோபதனவியில் 350 மெகா வோட் மின்னுற்பத்தி இடம்பெறும்.