அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) டபிள்யூ.பீ. பாலித பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், நியமனக் கடிதத்தை இன்று(08) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, பாலித பெர்னாண்டோவிடம் கையளித்தார்.