களஞ்சிய வசதிகள்,கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.