follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுதனிநபர் ஒருவருக்கு மாதம் 5908 ரூபாய் போதுமானது-புள்ளிவிபர திணைக்களம்

தனிநபர் ஒருவருக்கு மாதம் 5908 ரூபாய் போதுமானது-புள்ளிவிபர திணைக்களம்

Published on

தனிநபர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 908 ரூபாவில் ஒரு மாதத்திற்கான தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என அரசாங்கத்தின் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் மாவட்டங்களுக்கு அமைய வறுமை கோடு நிலவரம் தொடர்பாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 414 ரூபாய் தேவைப்படுவதுடன் மாத்தறை மாவட்டத்தில் 5 ஆயித்து 646 ரூபாய் தேவைப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம்...

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின்...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...