follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுவிரைவில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – பிரசன்ன

விரைவில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – பிரசன்ன

Published on

நாட்டின் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் அவர்  குறிப்பிடுகையில் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த விளைவுகள் இலங்கைக்கு மட்டுமானது அல்ல என்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதே எதிர்பார்ப்பு

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி...