follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடு3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்

3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்

Published on

கொவிட் தொற்றுக்கு எதிராக 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடை விதித்து சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி, திறந்த பல்கலைக்கழக சுதேச மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று  அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...