follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபுதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுபடுத்த ஐவர்கொண்ட அமைச்சரவை உபக்குழு நியமனம்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுபடுத்த ஐவர்கொண்ட அமைச்சரவை உபக்குழு நியமனம்

Published on

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ மற்றும் அலி சப்ரி ஆகிய அமைச்சர்களை கொண்ட உபக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டாகும்போது, மின்சார உற்பத்தியில், 70 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...