follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுதீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – சுகாதார நிபுணர் சங்கம்

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – சுகாதார நிபுணர் சங்கம்

Published on

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்தாத நிலையில், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென சுகாதார நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை தீர்மானம் மேற்கொள்ளப்படுமென சுகாதார நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்

சுகாதார தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் தீர்வொன்று முன்வைக்கப்படாத நிலையில், எதிர்வரும் 10 நாட்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் சுகாதார நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...