follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விஷேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறை

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விஷேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறை

Published on

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதையடுத்து அங்கு ஏற்படம் பதட்டமான சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சுற்றி விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற அவசரகால வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதே எதிர்பார்ப்பு

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி...