follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுஇலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு

இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு

Published on

இலங்கையில் இருந்து தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலையினால் இலங்கை தேயிலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஆண்டுக்கு சராசரியாக 25 முதல் 30 மில்லியன் கிலோ தேயிலையை கொள்வனவு செய்கிறது. போர் தொடங்குவதற்கு முன்பே பதிவு செய்த தேயிலையை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் மேலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர்  அதிகரித்தால் புதிய பதிவுகள் குறைக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...