follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களில் அதிகமனோரின் பெற்றோர்கள் பூஸ்டர் பெறாதவர்கள்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களில் அதிகமனோரின் பெற்றோர்கள் பூஸ்டர் பெறாதவர்கள்

Published on

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 30 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் . இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் பெற்றோர்கள் கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது தெரியவந்துள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்..

அதனால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத பெற்றோர்களுக்கு விரைவாக அதனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றேன்.

ஏனெனில் கொவிட் பூஸ்டர் பெற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் ஊடாக பிள்ளைகளுக்கு கொவிட் தொற்று அதிகம் பரவுவும் நிலைமை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...