பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான பிலியந்தலையை சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
follow the truth
Published on