follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்ரஷ்ய படையில் 4300 பேர் உயிரிழந்ததாக தகவல்

ரஷ்ய படையில் 4300 பேர் உயிரிழந்ததாக தகவல்

Published on

உக்ரேன் மீதான படையெடுப்பினால் ரஷ்யப் படைகள் சுமார் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், உக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பீட்டை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படையெடுப்பின் முதல் 3 நாட்களுக்கான ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பு மாறுதலுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4,300 உயிர் இறப்புகள்
27 விமானங்கள்
26 ஹெலிகாப்டர்கள்
146 தொட்டிகள்
706 கவச போர் வாகனங்கள்
49 பீரங்கிகள்
1 பக் வான் பாதுகாப்பு அமைப்பு
4 கிரேட் மல்டிபிள் ராக்கெட் ஏவுதள அமைப்புகள் (Grad multiple rocket launch systems 30 வாகனங்கள்
60 டேங்கர்கள்
2 ட்ரோன்கள்
2 படகுகள்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...