follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுமேல் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மேல் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Published on

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது 1,084 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(26) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 சந்தேக நபர்கள் பல்வேறு குற்றங்களுக்காகவும், 352 பேர் ஊழல் தடுப்புக் குற்றங்களுக்காகவும் எனவும் 556 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...