follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுநாராஹென்பிட்டி ETF அலுவலகத்திற்கும் பூட்டு

நாராஹென்பிட்டி ETF அலுவலகத்திற்கும் பூட்டு

Published on

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் (ETF) நாராஹென்பிட்டி தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் குறித்த அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் சேவைகள் இன்று 17ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர் விண்ணப்பங்களை தபால் ஊடாகவோ அல்லது அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டியிலோ இடுமாறு குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் டீ.ஜீ.ஜீ.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...