follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுவார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு கோரிக்கை!

வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு கோரிக்கை!

Published on

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமீபத்திய மின்வெட்டுகளின் காரணமாக பொதுமக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

இதனால் இவ்வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க  இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...