follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் மின்வெட்டு

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் மின்வெட்டு

Published on

கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் நாளை (24) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் துண்டிக்கபப்டும் நேரம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாட்களாக மின்சார துண்டிப்பில் இருந்து விலக்கு பெற்ற கொழும்பு வாழ் மக்கள் நாளை முதல் மின் துண்டிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...