follow the truth

follow the truth

October, 30, 2024
Homeஉள்நாடுரயில் சேவையில் பாதிப்பு?

ரயில் சேவையில் பாதிப்பு?

Published on

ரயில்வே திணைக்களத்திடம் போதியளவு டீசல் கையிருப்பு உள்ளதால் ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்படாது என போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர்  காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களத்தில் பாரிய அளவில் எரிபொருள் உள்ளதால் இதுவரையில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை...

ஆசிரிய ஆலோசகர் சேவை சம்பள முரண்பாடு – சட்டமா அதிபரின் அறிவிப்பு

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட...

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்ப்பு

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார...