follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகாணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Published on

கொச்சிக்கடை ஒப்பெரிய (Obberiya) பகுதியில் இருந்து கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயதுடைய மெரின் ஸ்டீபன் என்ற சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் “ஒட்டசம்” (autistic) பாதிப்புடையவர் என்றும், அருகில் உள்ள தேவாலயத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்தால் 07-8591631, 031-2277222, மற்றும் 031-2276338 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...