follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகுட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

Published on

காலில் ஏற்பட்ட காயத்துடன் நேற்று வயலில் இருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்றரை வயதும் நான்கு அடி உயரமும் கொண்ட குறித்த யானைக் குட்டி, கல்கமுவ பிரதேசத்தில் வயல்வெளியில் சிக்கித் தவித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

குட்டி யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவில் வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவாகோட்டகே தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...