follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹொண்டுராஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹொண்டுராஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

Published on

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டினால் கோரிக்கை விடுக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் தலைநகரிலுள்ள அவரது இல்லத்தை சூழ பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

பின்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதும், பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்த போது முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் சரணடைந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆட்சியிலிருந்த ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...