follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொவிட் மரணங்கள் 17%மாக அதிகரிப்பு

கொவிட் மரணங்கள் 17%மாக அதிகரிப்பு

Published on

ஒக்சிஜன் தேவைப்படும் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனா தொற்றாளர்களின் எணிக்கை குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளது என கொவிட் தொடர்பாடல் சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவை பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

அதனடிப்படையில் ஒக்சிஜன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதம், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளர்கள் எணிக்கை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 17 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...