follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுஅதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த வர்த்தக நிலையம் சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த வர்த்தக நிலையம் சுற்றிவளைப்பு

Published on

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த அநுராதபுரத்திலுள்ள விற்பனை நிலையமொன்று, நுகர்வோா் விவகார அதிகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோா் அதிகாரசபையின் அநுராதபுரம் காரியாலயத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 சீமெந்து மூடைகள் கைபற்றப்பட்டதாக நுகர்வோா் விவகார அதிகாரசபையின் அநுராதபுரம் மாவட்டத்துக்கு பொறுப்பான விசாரணை அதிகாரி பீ.எஸ்..சீ.பீ. பெரேரா தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...