follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுதலை

ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுதலை

Published on

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணியாற்றியிருந்த யுவதியொருவர், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் நிச்சயமற்ற நிலை

விவசாய அமைச்சிற்கு இதுவரை கிடைத்துள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள் உள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர்...

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை – IMF

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான...

சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள்...