follow the truth

follow the truth

September, 21, 2024
Homeவிளையாட்டுCSK இல் 8 வெளிநாட்டு வீரர்கள்!

CSK இல் 8 வெளிநாட்டு வீரர்கள்!

Published on

ஐபிஎல் போட்டியின் இரண்டாம் நாள் ஏலத்தில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய தமிழக வீரர்களை சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

இந்த ஆண்டில் நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில்  இரண்டு நாட்கள் நடைபெற்றதில் ஏராளமான வீரர்கள் அணிமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடக்க நாளில் 74 வீரர்கள் ரூ.388.35 கோடிக்கு ஏலம் போனார்கள்.

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா ரூ. 16 கோடிக்கும், எம்.எஸ்.தோனி ரூ. 12 கோடிக்கும், மொயீன் அலி ரூ. 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் ரூ. 6 கோடிக்கும், ராபின் உத்தப்பா ரூ. 2 கோடிக்கும், டுவைன் பிராவோ ரூ. 4.40க்கும், அம்பத்தி ராயுடு ரூ. 6.75 கோடிக்கும், தீபக் சஹார் ரூ. 14 கோடிக்கும், கேஎம் ஆசிஃப் ரூ. 20 லட்சத்திற்கும், துஷார் தேஷ்பாண்டே, ரூ. 20 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பெப்.13 கிறிஸ் ஜோர்டன் ரூ.3.6 கோடி, பகத் வர்மா ரூ.20 லட்சம், ஜெகதீசன் ரூ.20 லட்சம், ஹரி நிஷாந்த் ரூ.20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர்...

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...