follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடு31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

Published on

2021/22 மகா பருவத்திற்கான அறுவடை தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பருவத்தில் இதுவரை 31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டு நெல் ஒரு கிலோ 90 ரூபாவுக்கும், சாம்பா நெல் 92 ரூபாவுக்கும், கீரி சம்பா 95 ரூபாவுக்கும் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையினால் கொள்முதல் செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...