follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதென் கொரியாவிற்கு பயணமானார் முன்னாள் ஜனாதிபதி

தென் கொரியாவிற்கு பயணமானார் முன்னாள் ஜனாதிபதி

Published on

கொரிய தீபகற்பத்தில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியா நோக்கி பயணமானார்.

உச்சிமாநாட்டிற்குச் செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் வூஜின் ஜியோங்கை முன்னாள் ஜனாதிபதி சந்தித்தார்.

157 நாடுகள் பங்கேற்கும் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.

தென்கொரியாவுக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார்

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...