follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகடன் மீள் கட்டமைப்பு தொடர்பில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை - இலங்கை மத்திய...

கடன் மீள் கட்டமைப்பு தொடர்பில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை – இலங்கை மத்திய வங்கி

Published on

கடன் மீள் கட்டமைப்பு தொடர்பாக முதலீட்டாளர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட அந்நியச் செலாவணி வரவுகள் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளின் உருவாக்கம் என்பவற்றினூடாக திறைசேரி முறிகளின் கொடுப்பனவுகளை உரிய வகையில் செலுத்த முடியும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...