சுகாதார சேவைப் பிரிவினரினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் காரணமாக கொழும்பு, சுகாதார அமைச்சுக்கு முன்பாக மற்றும் நகர மண்டப பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், குறித்த பகுதிகளில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸாா் கோரியுள்ளனா்.