follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுநாட்டில் கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

Published on

உலகில் ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவல் காரணமாக கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மில்லியன் கணக்கில் பெறப்பட்ட சோதனை உபகரணங்கள் இப்போது குறைந்து செல்வதாக  டாக்டர் ஹேரத் வலியுறுத்துகிறார்.

எவ்வாறாயினும், தற்போது நாட்டில் சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் , தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பலர் இருப்பதாகவும், அனைவரையும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...