follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசடலமாக மீட்கப்பட்ட மாலைதீவு பிரஜை : விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள சிறப்பு பொலிஸ் குழு

சடலமாக மீட்கப்பட்ட மாலைதீவு பிரஜை : விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள சிறப்பு பொலிஸ் குழு

Published on

வெள்ளவத்தை கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் சடலாமாக மீட்கப்பட்ட மாலைதீவு இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மாலைத்தீவு பொலிஸாரின் சிறப்பு விசாரணைக் குழுவொன்று நேற்று  இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை  சடலமாக மீட்கப்பட்ட 23 வயதான அப்ஹாம் நசீம் எனும் இந்த மாலைத் தீவு பிரஜையின் மரணம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரும் கொழும்பு தெற்கு  வலய குற்ற விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே மாலைத்தீவு சிறப்பு பொலிஸ் குழுவொன்று அந் நாட்டின் பொலிஸ்  மா அதிபரால் அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...