follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுஅதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த நூற்றுக்கணக்கானோர் கைது

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த நூற்றுக்கணக்கானோர் கைது

Published on

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் , அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கு எதிர்காலத்தில் அதிகளவான அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...