கொவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கு 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.