follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுசீமெந்து விலையில் மாற்றத்தை ஏற்படுத்த எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை

சீமெந்து விலையில் மாற்றத்தை ஏற்படுத்த எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை

Published on

அடுத்த மாதம் முதல் மாதாந்தம் 3 மில்லியன் மெட்ரிக் தொன் சீமெந்தை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்மூலம் தற்போது காணப்படும் சீமெந்துக்கான தட்டுப்பாடு எதிர்காலத்தில் குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சீமெந்து விலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நிறுவனங்கள் தம்மிடம் முன்வைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...