follow the truth

follow the truth

April, 13, 2025
Homeஉள்நாடுகட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு

Published on

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தற்போதைய கொரோனா நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறைக் கைதிகளை பார்வையிட இன்றும் நாளையும் சந்தர்ப்பம்

தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (13)...

இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களின் வசதி கருதி இன்றைய தினமும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து...

சகல சூரிய மின்சக்தி படலங்களையும் இன்றிலிருந்து செயலிலிருந்து நீக்க மின்சார சபை கோரிக்கை

இன்று (13) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில்,...