follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற 74வது சுதந்திர தின நிகழ்வு! (காணொளி)

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற 74வது சுதந்திர தின நிகழ்வு! (காணொளி)

Published on

நாட்டின் 74 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை இஸ்லாமிய சமய விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீதியமைச்சர் அலிசப்ரி கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் முஸ்ஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் , ஜம்மிய்யதுல் உலமா சபையின் உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சியில் நாட்டின் சுபீட்சத்திற்காகவும், சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் உலமாக்களினால் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...